tag:blogger.com,1999:blog-7799781695087736914.post89197745945884799..comments2023-10-11T15:33:13.014+05:30Comments on அசாக்: பொங்க வேண்டிய பொங்கலுக்கு எங்கே இருக்கிறது எரிபொருள்?kumaresanhttp://www.blogger.com/profile/07132840431985642423noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7799781695087736914.post-31139351492110050752012-01-15T18:25:21.079+05:302012-01-15T18:25:21.079+05:30யப்பா, என்னோட உணர்வ நீ எப்டிப்பா எழுதினே?யப்பா, என்னோட உணர்வ நீ எப்டிப்பா எழுதினே?chola.nagarajanhttps://www.blogger.com/profile/02134332024239512142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7799781695087736914.post-40179132044432893792012-01-15T13:35:31.838+05:302012-01-15T13:35:31.838+05:30மிகவும் மென்மையாக உள்ளத்தினை தொடும் வகையில் சிந்தி...மிகவும் மென்மையாக உள்ளத்தினை தொடும் வகையில் சிந்திக்க வைக்கும் கட்டுரை பகிர்ந்தமைக்கு நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7799781695087736914.post-37076895187039557862012-01-15T12:46:25.084+05:302012-01-15T12:46:25.084+05:30http://suraavali.blogspot.com/2011/11/4.html
விவசா...http://suraavali.blogspot.com/2011/11/4.html<br />விவசாயம் லாபகரமான தொழிலாக மாற்றப்படுவதும்,தொழிற்துறை உற்பத்தி பன்மடங்கு பெருகுவதாலும்விவசாயத்தை நவீனமாக்க வேண்டியது கட்டாய தேவையாகிவிடும்.இப்படி விவசாயம் நவீனமாக்கப்படும்போது விவசாயத் தேவைக்கே பல லட்சக்கணக்கான டிராக்டர்களையும்,நடவுக்கான எந்திரம்,அறுவடைக்கானஎந்திரம் ஆகியவற்றையும் உற்பத்தி செய்ய வேண்டும்.இதற்கு ஏற்ப விவசாயத்திற்கு தேவையானஎந்திரங்களை உற்பத்தி செய்வதற்கே, ஏராளமான தொழிற்சாலைகளை உருவாக்கியாக வேண்டும்.<br />விவசாயமும் ,தொழிற்துறையும் புத்துயிர் பெறுவதால், நாட்டில் உள்ள உழைக்கும் மக்கள் அனைவரின்உழைப்பு சக்தியும் ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்படுகிறது.நிலையான வேலை வாய்ப்பும், வருவாய்பெருக்கமும்,உள்நாட்டில் நிலையான உத்திரவாதமான, சந்தை உருவாவதற்குஅடிகோலுகிறது.இதனால்உள்நாட்டு சந்தைக்கான பொருளுற்பத்தி முதன்மையானதாக ஆக்கப்படுகிறது.உள்நாட்டு சந்தைக்கானதேவை பூர்த்தி அடைந்த பின்னரே ஏற்றுமதிக்கான உற்பத்தி, அதாவது முக்கியத்துவமற்ற ஒன்றாகமாற்றப்பட்டுவிடும்.இதனால் இன்றைய முதலாளித்துவ உலகை ஆட்டிப்படைக்கும் பொருளாதாரநேருக்கடிகளின் சாயல் கூட நம்மை அண்டாது!suraavalihttps://www.blogger.com/profile/08680873190522158003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7799781695087736914.post-58305910125279224482012-01-15T12:45:44.301+05:302012-01-15T12:45:44.301+05:30விவசாயிகள்: நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம்...விவசாயிகள்: நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் 2<br /><br />இந்தியாவோ எப்போதுமே இப்படி ஒரு நிரந்தர சந்தையை வைத்திருந்தும் அதை தமக்கானதாக வைத்திருக்கவில்லை.20 கோடி பேரை கொண்ட உலகின் மிகப்பெரிய சந்தையை கொண்டிருந்தும்,அதை மேலை நாடுகளின் சந்தையாகத்தான் வைத்துள்ளன இதனால் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் வாங்கும் சக்திஅற்றவர்களாகத்தான் ஆக்கப்பட்டுள்ளனர்,ஆக்கப்படுகின்றனர்.அதனால் இங்கு சந்தை நெருக்கடி என்று சொல்வதற்குஎதுவுமில்லை.<br />http://suraavali.blogspot.com/2011/11/2_10.htmlsuraavalihttps://www.blogger.com/profile/08680873190522158003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7799781695087736914.post-81768688178459253462012-01-15T12:45:14.408+05:302012-01-15T12:45:14.408+05:30விவசாயிகள்:நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் ...விவசாயிகள்:நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் -3<br />http://suraavali.blogspot.com/2011/11/3.html<br />1.விவசாயத்தை நாட்டின் தொழிலாகவும்,அத்தியாவசிய தொழிலாகவும் அறிவித்து நடைமுறைப்படுத்து!<br />2.நிலப்பிரபுக்கள்,மடங்கள்,ஆதீனங்கள்,கோயில்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை கூலி ஏழைவிவசாயிகளுக்கு பிரித்து வழங்கு!<br />3.விவசாய விளை பொருட்களுக்கான விலையை தீர்மாணிக்கும் உரிமையை விவசாயிகளுக்கேவழங்கு!<br />4.ஒவ்வொரு சாகுபடிக்கும் ஆகும் முழுச்செலவையும் விவசாயிகளுக்கு கடனாக வழங்கு!<br />5.நாடு முழுக்க விவசாய விளை பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்யும் முறையைஏற்படுத்து.suraavalihttps://www.blogger.com/profile/08680873190522158003noreply@blogger.com