Saturday 7 July 2007

கவிதை

அட்சய திருதயைதினத்தில்

எது வாங்கினாலும்

அது ஆண்டு முழுக்க

பல மடங்காய் கிடைக்கும்

என்று கூறியஜோதிட மாமணி

அன்று வாங்கினான்

கன்னத்தில் ஒரு அறை।

No comments: